தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில பாஜக தலைவர் கைது..! Apr 05, 2023 1812 பத்தாம் வகுப்பு இந்தி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சையை, அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். பாலகுர்த்தியில் உள்ள மருத்துவமனைக...